உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைது

போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கர், 34; பழைய குற்றவாளி. கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர், கடந்த டிச., 23ல் ஜாமினில் வெளியே வந்தார்.மேலும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் செல்லாமல் தலைமறைவாக இருந்தார்.நேற்று முன்தினம், புளியந்தோப்பு, ஆட்டுத் தொட்டி அருகே பதுங்கி இருந்தவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை