உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி

சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி

தேனாம்பேட்டை:சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நேற்று, தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியாங்கி சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டது.இதனால் 10:30 மணிக்கு, ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணியர் பெரிதும் அவதியடைந்தனர்.ஒரு மணி நேரத்திற்கு பின், சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில் சேவை சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை