மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
9 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
9 hour(s) ago
தேசிய நூலக வார விழா
9 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
9 hour(s) ago
ஆனைமலை: ஆனைமலை அருகே, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், சிற்றோடைகளின் வழியாகவும் நீர் வரத்து அதிகரிப்பால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பாலாறு ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் உள்ள தரை மட்ட பாலம் நீரில் மூழ்கியது. நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள், அவசரம், அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின்,பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தற்காலிக தடை விதித்துள்ளது கோவில் நிர்வாகம்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago