மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
20 hour(s) ago
நாளைய மின்தடை
20 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
20 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
20 hour(s) ago
கோவை;கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., வினித்தேவ் வான்கெடே, நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், குற்ற வழக்குகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.அப்போது, குற்ற சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது, கடந்த ஆறு மாதங்களில் பதிவான வழக்குகளும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவை வழங்குகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மாலை, 5:00 மணி வரை கூட்டம் நடந்த நிலையில், குற்றங்களை கட்டுப்படுத்துவற்கான வசதிகளை அதிகரிப்பது குறித்தும், அதிகாரிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago