உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்கவீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.ஒரு டன் இளநீரின் விலை, 15,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான இடங்களில் ஒரு இளநீர், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதேநேரம், இளநீரின் தேவை, உச்சத்தில் உள்ளது. இளநீர் விலையை குறைத்து விற்க வேண்டாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை