உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நர்சிங் அலுவலர் தேர்வு

நர்சிங் அலுவலர் தேர்வு

கோவை:மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய நர்சிங் அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு, நேற்று கோவையில் பத்து மையங்களில் நடந்தது. மொத்தம், 4,301 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத, 2,927 பேர் மட்டுமே வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை