உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யு.பி.எஸ்.ஸி., நடத்திய நர்சிங் அலுவலர் தேர்வு

யு.பி.எஸ்.ஸி., நடத்திய நர்சிங் அலுவலர் தேர்வு

கோவை:மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி.,) நடத்திய நர்சிங் அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு, நேற்று கோவையில் பத்து மையங்களில் நடந்தது. இத்தேர்வு எழுத மொத்தம், 4,301 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத, 2,927 பேர் மட்டுமே வந்திருந்தனர். 1,374 'ஆப்சென்ட்' ஆகியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ