உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் கும்பாபிேஷகம்

கோவில் கும்பாபிேஷகம்

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலை ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா வரும் 13ம் தேதி மங்கள இசையுடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 17ம் தேதி காலை, 9:35 மணிக்கு மேல், 10:00 மணிக்குகள் மூலவர் விமானம், பரிவார விமானங்களுக்கும், மூலவர் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரத ராஜ பெருமாள், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ