வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவு நீர் சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணி கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளின் குறுக்கே செல்லும் குழாய்களால் பிளாஸ்டிக் கழிவுகள் தடைபட்டு நிற்பதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிதாந்தர தீர்வாக இனி வரும் காலங்களில் கழிவு நீர் சாக்கடைகளின் குறுக்காக எந்த குழாய்களையும் பாதிக்காமல் சாக்கடைகளுக்கு அடியில் செல்லுமாறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
2 hour(s) ago
நாளைய மின்தடை
2 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
2 hour(s) ago
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
2 hour(s) ago