வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவு நீர் சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணி கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளின் குறுக்கே செல்லும் குழாய்களால் பிளாஸ்டிக் கழிவுகள் தடைபட்டு நிற்பதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிதாந்தர தீர்வாக இனி வரும் காலங்களில் கழிவு நீர் சாக்கடைகளின் குறுக்காக எந்த குழாய்களையும் பாதிக்காமல் சாக்கடைகளுக்கு அடியில் செல்லுமாறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
20 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
20 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
20 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
20 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
20 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
20 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
20 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
20 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
20 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
20 hour(s) ago