வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவு நீர் சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணி கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளின் குறுக்கே செல்லும் குழாய்களால் பிளாஸ்டிக் கழிவுகள் தடைபட்டு நிற்பதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிதாந்தர தீர்வாக இனி வரும் காலங்களில் கழிவு நீர் சாக்கடைகளின் குறுக்காக எந்த குழாய்களையும் பாதிக்காமல் சாக்கடைகளுக்கு அடியில் செல்லுமாறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
நீதித்துறை காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
20 hour(s) ago
எஸ்.ஐ. பணி தேர்வு; 860 பேர் ஆப்சென்ட்
20 hour(s) ago
புத்தக வாசிப்பு இயக்கம் துவக்கம் அனைவரும் பங்கேற்கலாம்
20 hour(s) ago
ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
20 hour(s) ago
மாணவர்களிடம் பல், கண் பிரச்னை அதிகம்
20 hour(s) ago
ரோட்டில் யானைகள் நடமாட்டம்
20 hour(s) ago
சுற்றுலா வந்தவரின் பைக் தீ பிடித்து எரிந்தது
20 hour(s) ago