உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது பதுக்கி விற்ற 3 பேர் கைது

மது பதுக்கி விற்ற 3 பேர் கைது

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைசெய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை