மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ முகாம்
14 minutes ago
இலவச மருத்துவ முகாம் 200 பேருக்கு பரிசோதனை
15 minutes ago
நவரச நாட்டியாலயாவின் 13வது சலங்கை பூஜை
17 minutes ago
இன்று இனிதாக
18 minutes ago
வால்பாறை: சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, 308 சங்காபிேஷகம் நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாத சோமவார சங்காபிேஷகம் நேற்று மாலை நடந்தது.பூஜையில், மாலை, 4:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, 5:00 மணிக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது. பூஜைக்கு பின் பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின் சங்காபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சங்காபிேஷக பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
14 minutes ago
15 minutes ago
17 minutes ago
18 minutes ago