உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி நீருந்து நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதால் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா வெளியிட்ட அறிக்கை:பொள்ளாச்சி நகராட்சி மார்க்கெட் ரோடு நீருந்து நிலையத்தில், அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் காலதாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாகவும், காய்ச்சியும் குடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்