உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் மீது கல்வீசிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு

ரயில் மீது கல்வீசிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை; கடந்த, 26ம் தேதி கோவை போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில், சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர் ஒருவர் ரயிலின் மீது கல் வீசியதில், இன்ஜின் டிரைவர் கேபினின் கண்ணாடி உடைந்தது. ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தண்டவாளத்தில் கல் வைத்தது, 15 வயது சிறுவன் என தெரிந்தது. அவரை பிடித்த போலீசார், காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !