மேலும் செய்திகள்
பாரதீய வித்யா பவனில் நடந்த ஆராவமுதாச்சாரியாரின் ஹரிகதை
4 minutes ago
சித்தி விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
5 minutes ago
மாணவி தற்கொலை விவகாரம் 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம்
2 hour(s) ago
சரவணம்பட்டி: போலீசார் அத்திப்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரிடம் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவர் துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள், 38 எனத் தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், 401 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறி முதல் செய்தனர்.
4 minutes ago
5 minutes ago
2 hour(s) ago