உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (10ம் தேதி) நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (10ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பொள்ளாச்சி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர், தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, பொள்ளாச்சி மின் வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி