வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சாதகமான தீர்ப்பு என்றால் நேர்மை வென்றது, எதிராக வந்தால் நீதித்துறையில் சனாதனம் புகுந்து விட்டது என்பதுதான் திராவிட மாடல் கொள்கை. இதை அல்லாரும் ஒத்துக்கனும் . மீறவரனை தூக்கி உள்ள வைக்கோனம் . இதான் நாட்டாமை யின் தீர்ப்பு.
கஜானா? அப்படி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? டைலர் கடையில் காஜா பிடிப்பார்களே, அவர்களா?
எடப்பாடிக்கு அவங்க சொந்த கட்சி பிரச்சனைய கவனிக்கவே நேரம் போதல்ல, இது விடியலுக்கு செம வசதியா போச்சு. அண்ணாமலை மட்டும் இல்லாட்டி மக்களுக்கு உள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாது. மக்களை பொறுத்தமட்டில் அண்ணாமலை என்றோ தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டார். அடுத்து அவரை ஆளும்கட்சி தலைவர் ஆக்க தான் மக்கள் முயற்சிப்பர். குறைந்தபட்சம் எடப்பாடி இந்த விஷயத்தில் விடியலரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையாவது தொடர்வாரா.?
இன்னும் இரண்டு வருடங்கள், உங்களால் ஆனதை பார்த்து கொள்ளுங்கள். நாங்க ஆட்டை போட்டு கொண்டேதான் இருப்போம். எங்களை எதிர்க்க போராளிகள், மீடியாக்கள் இல்லை. எல்லோருக்கும் கூலி கொடுத்து விட்டோம். பெரியாரின் நினைவும், இருக்கும் பிராம்மணர்கள் வெறுப்பும், இந்தியும், மைனாரிட்டிகளும் இருக்கும் வரை அசைக்கவும், ஆட்டவும் முடியாது.
point
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
21 hour(s) ago
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
21 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
21 hour(s) ago
காளான் வளர்க்க பயிற்சி
21 hour(s) ago
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
21 hour(s) ago
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
21 hour(s) ago
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
21 hour(s) ago