உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

பெ.நா.பாளையம்:துடியலுார் வடமதுரையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை, 11.00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.இம்முகாமில், கோவை மின் பகிர்மான வடக்கு வட்டம் மேற்பார்வை இன்ஜினியர் செந்தில்குமார், மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க உள்ளார். பொதுமக்கள், தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை