உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வரும் 21ல் மாமன்ற சாதாரண கூட்டம்

 வரும் 21ல் மாமன்ற சாதாரண கூட்டம்

கோவை: மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் வரும், 21ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்கூட்டத்தில், ஆழ்குழாய் கிணறுகள் பராமரிப்பு, துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடைகள் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பான, 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்