உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசமான வானிலையால் கோவை வந்த விமானம்

மோசமான வானிலையால் கோவை வந்த விமானம்

கோவை : மோசமான வானிலையால், கோழிக்கோடு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், கோவை திரும்பியது.துபாயிலிருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய, இண்டிகோ விமானம் நேற்று காலை 8:00 மணிக்கு கோவை வந்தது. மழையால் திருப்பி விடப்பட்ட இந்த விமானம், இரண்டு மணி நேரத்துக்குப் பின் கோழிக்கோடு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 70 பயணிகள் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை