மேலும் செய்திகள்
கோவையில் தரையிறங்கிய துபாய் விமானம்
13-Oct-2024
கோவை : மோசமான வானிலையால், கோழிக்கோடு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், கோவை திரும்பியது.துபாயிலிருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய, இண்டிகோ விமானம் நேற்று காலை 8:00 மணிக்கு கோவை வந்தது. மழையால் திருப்பி விடப்பட்ட இந்த விமானம், இரண்டு மணி நேரத்துக்குப் பின் கோழிக்கோடு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 70 பயணிகள் பயணித்தனர்.
13-Oct-2024