வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவை சார்ந்த நான், இலவச மின்சாரம் 2007-2008 ல் பதிவு செய்த எனக்கு 2023ம் வருடம் அனுமதி கிடைத்தது. ஆனால் சுமார் 5-6 கம்பங்கள் அமைந்து கிணற்றுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தயார் செய்த நிலையில் மீட்டர் பொருத்துவதை நிறுத்தி வைத்துள்ளது மன வேதனையை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனு செய்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காது மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது..இதுபோன்ற காலம் தாழ்ந்த அரசின் அலட்சியம் விவசாயத்தை எப்படி ஊக்குவிற்கும் .விவசாயம் நமது நாட்டின் கண்கள் என்று சொல்லும் பல அரசியல் சார்ந்தோர் சொல்வது வேதனை அளிக்கிறது..இது போன்ற பல இன்னல்களை சந்திக்கும் நமது விவசாயிகளின் நிலை எண்ணிலடங்காதவை...... என்று தீரும் நமது விவசாயிகளின் அவல நிலை...
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் காத்திருந்தும் உங்களால் மின் இணைப்பு பெற முடியவில்லை அதிமுக ஆட்சியிலும் இதே போல் தான் நடந்து கொண்டிருந்தது திமுக ஆட்சி வந்ததும் வெற்று விளம்பரமாக வருடம் 5000 மின் இணைப்பு வழங்குவதாக சொல்கிறார்கள் ஆனால் 2022 ஆம் ஆண்டு அறிவித்த ஒரு லட்சம் மின் இணைப்புகளை கூட இன்று வரை வழங்கி முடிக்கவில்லை வெறும் பொய் கணக்கு எழுதி விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்
இந்தப் பதிவில் விவசாயிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் யார் ஏனென்றால் விவசாயிகள் பேரில் பண்ணையார்கள் அரசியல்வாதிகள் தான் இலவசமின்சாரம் பெறுகின்றனர் அதுவும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஓட்டை ஊழல்கட்சி திமுக கூட்டணிமொத்த குடும்பம் மசெ நி மாவட்டம் வட்டம் முதற்கொண்டு எல்லாம் இலவசம் தான் இதை வரலாறு சொல்கிறது
50ஆயிரம் கட்ட முடியும் என்றால் அவர் போலி விவசாயி
திராவிடம் மாடல் ஆட்சியில் விவசாயிகளிடம் வெறும் அம்பதாயிரம் கூட இருக்கக் கூடாதா. விவசாயிகள் பிச்சைக்காரனாக இருக்க வேண்டுமா