உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடந்து சென்ற மூதாட்டி பள்ளி வேன் மோதி பலி

நடந்து சென்ற மூதாட்டி பள்ளி வேன் மோதி பலி

பெண்ணாடம் : தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் மூதாட்டி இறந்தார்.பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி காலனியைச் சேர்ந்தவர் பொன்னரசன் மனைவி செல்லம்மாள், 60. இவர் நேற்று காலை 8:00 மணியளவில் கிளிமங்கலம் சாலையில் நடந்து சென்று போது, அவ்வழியே வந்த தனியார் பள்ளி வேன் மோதி இறந்தார்.கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை