மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்
10 hour(s) ago
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
12 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
12 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
12 hour(s) ago
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லையில் இறந்த சமூக ஆர்வலரின் விருப்பத்திற்கேற்ப அவரது கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையினர் கண்களை தானமாக பெற்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை,70; சமூக ஆர்வலர். கனகசபை நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் தனது கண்களை தானம் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கனகசபையின் கண்களை தானம் பெற்றனர்.
10 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago