உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஒறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஆர்த்தி, 22; இவர் கடந்த 22ம் தேதி அதிகாலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ஆறுமுகம் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை