உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, மாலை 4:30 மணிக்கு மேல் 12 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. அருகம்புல், வில்வ மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால், தயிர் உள்ளிட்ட அபிேஷக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !