உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் முருகன், 24; இவர் மனநலம் பாதித்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு, வெளியே சென்ற முருகனை காணவில்லை.இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை