உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெடிபொருள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருள் வைத்திருந்தவர் கைது

குள்ளஞ்சாவடி: உரிமம் பெறாத வெடிப்பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, கோ.சத்திரம், பழையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயார் செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. அனுமதியின்றி, வெடி பொருட்களை தயார் செய்யும் உபகரணங்களை வைத்திருந்த, பாலுார் மெயின் ரோட்டை சேர்ந்த, கமலக்கண்ணன், 45, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை