உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

கடலுார் : மயங்கி விழுந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; இவர், கடந்த 26ம் தேதி வீட்டில் மயக்கமடைந்து திடீரென கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை