உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இக்கோவில் பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாணமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை