உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாதவர் சாவு

அடையாளம் தெரியாதவர் சாவு

கடலுார்: சின்னகங்கணாங்குப்பம் அய்யனார் கோவில் அருகே இறந்த கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் அடுத்த சின்னகங்கனாங்குப்பம் வெட்டு குளத்து அய்யனார் கோவில் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.வி.ஏ.ஓ., கார்த்திகேயன், 45; கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை