உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் உயிரிழந்தார்.குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை கிராமம் அருகே, 70 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றார். அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊர் என, தெரியவில்லை.இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி