உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, சமட்டிக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது. மதுபாட்டில் விற்ற, சமட்டிக்குப்பம், தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமரன், 56; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை