உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு

குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு

கடலுார் : தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடலுார் ஆல்பேட்டை ஜான்பாஷா, 50; வண்ணார பாளையம் பாபு, 37; அரிசிபெரியாங் குப்பம் வசந்தி, 40; விருத்தாசலம் எருமனுார் தங்கதுரை, 50; பூதவராயன்பேட்டை செல்வம், 54; குறிஞ்சிப்பாடி, வேலவிநாயகர்குப்பம் பஞ்சமூர்த்தி, 40; சோழதரம் ராஜசேகர், 54; காட்டுமன்னார்கோவில் வீரநல்லுார் சுக்லா, 40; ஆகிய 8 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்தனர்.குள்ளஞ்சாவடி, அம்பல வாணன் பேட்டை கஜேந்திரன், 31; கடலுார், மஞ்சக்குப்பம் சம்பத், 65; ஆகியோரின் கடைகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி களால் 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை