உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

வடலுார்: வடலுாரில் மகள் காணாமல் போனது குறித்து தாய், போலீசில் புகார் அளித்துள்ளார். வடலுார் பால்கார காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் மகள் பிரதீபா, 24; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் உமா அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை