உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கார் மோதி ஒருவர் படுகாயம்

 கார் மோதி ஒருவர் படுகாயம்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி, 55; இவர் இரு தினங்களுக்கு முன், கடலுார்-விருத்தாசலம் மெயின் ரோட்டில், சுப்ரமணியபுரம் பெட்ரோல் பங்க் எதிரே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ