உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் சாவு போலீசார் விசாரணை

முதியவர் சாவு போலீசார் விசாரணை

நடுவீரப்பட்டு :நடுவீரப்பட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார். நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,70; இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், நடுவீரப்பட்டில் தங்கி பழைய பேப்பர் பொறுக்கி விற்பனை செய்து வந்தார். நேற்று காலை நடுவீரப்பட்டு கடையில் டிபன் வாங்கிக் கொண்டு தில்லை தெருவில் ஒரு வீட்டின் வெளியில் டிபன் சாப்பிட உட்கார்ந்த ராஜேந்திரன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் வி.ஏ.ஓ., நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை