உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சார் -- பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

 சார் -- பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

கடலுார்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, கடந்த 1ம் தேதி கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 2 லட்சத்து 22,900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, சார் - பதிவாளர் ஆனந்தபாபு உட்பட ஒன்பது பேர் மீது கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை