உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி