உள்ளூர் செய்திகள்

முதியவர் சாவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சின்னூர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 65; கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரிந்து வந்தார். இந்நிலையில் புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் அருகே நேற்று இறந்து கிடந்தார்.புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை