மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
6 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
6 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
6 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி, : கடத்துார் ஒன்றியம், மோட்டாங்குறிச்சி ஊராட்சி, நத்தமேடு கிரா-மத்தில், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில், கலை-ஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கனல்-வேந்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் கண், பல், காது, எலும்பு, சித்தா, பொது மருத்துவம் உள்ளிட்டவைக-ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் மோகனப்பிரியா, அபிநயா, கிருஷ்ணகுமார், கவின், ஸ்ரீதேவி, சரண்யா, சுகுமார், ஹரி பிரசாத் வனிதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பரிசோ-தனை செய்து மருந்து மாத்திரை வழங்கினர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago