உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரூர், அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள அறிக்கை: அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024-- 25 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான, கலந்தாய்வு, இன்று, (ஜூன், 28) காலை, 10:00 மணிக்கு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், தாவரவியல், கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. இந்த கலந்தாய்வில், இக்கல்லுாரிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை