உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் 3வது நாளாக சாரல் மழை

அரூரில் 3வது நாளாக சாரல் மழை

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் கோட்டப்பட்டி, தீர்த்தமலை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்றும், 3வது நாளாக காலை முதல் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை