மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
5 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
5 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
5 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள கிணறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நீரின்றி வறண்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக, 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசியது. நேற்று முதன்தினம், 107 டிகிரியாகவும், நேற்று, 42.5 டிகிரி செல்ஷியல் அதாவது, 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago