உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர் : அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதல் கடும் வெயில் அடித்தது. மாலை, 6:30 முதல், 7:30 மணி வரை, அரூர் சுற்று வட்டாரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ