உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.8 லட்சத்தில் சிமென்ட் சாலை பணிகள் துவக்கம்

ரூ.8 லட்சத்தில் சிமென்ட் சாலை பணிகள் துவக்கம்

மொரப்பூர் : மொரப்பூர் அடுத்த ஆர்.எஸ்.தொட்டம்பட்டி ரயில்வே பாலத்தில் இருந்து, பிரதான சாலை வரை, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூஜை நடந்தது. இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் தனபால் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்