உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஏ.வெளாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரூர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ