மேலும் செய்திகள்
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
14-Jul-2025
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, சோலைக்கொட்டாய் வெங்கடானுாரை சேர்ந்தவர் சந்தியா, 21. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு, 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சந்தியா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெற்றோர் அளித்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jul-2025