உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்-ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 5:30 மணி முதல், பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்-பார்த்திருந்த நிலையில், நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயி-களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !