உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எம்.வி.எம்.நகர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

எம்.வி.எம்.நகர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதையொட்டி கோயில் வளாகத்தில் இறைப்பணி குழுவினர்கள் சார்பில் பக்தர்களின் வசதிக்காக 120 அடிநீள பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நடந்த ஸ்ரீதேவி, பூதேவி,ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கல்யாணத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோயில் வளாகம் புதுப்பொலிவுடன் வண்ணமயமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை