உள்ளூர் செய்திகள்

வங்கி ஊழியர் பலி

செம்பட்டி: மேட்டுப்பட்டியை சேர்ந்த தர்மசீலன் 65, கனரா வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று வீட்டிலிருந்து செம்பட்டி நோக்கி, தனது டூ வீலரில் புறப்பட்டார். (ஹெல்மெட் அணியவில்லை). தனியார் தொண்டு நிறுவனம் அருகே மதுரையிலிருந்து கோவை நோக்கி சென்ற கார் மோதியது. செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை