உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக சஷ்டி சேனா ஹிந்து இயக்கம் யாசகம்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக சஷ்டி சேனா ஹிந்து இயக்கம் யாசகம்

பழநி : இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வர வேண்டியும் , தமிழகத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற கோரி, பழநியில் சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் சார்பில் பக்தர்களிடம் யாசகம் வாங்கப்பட்டது.இயக்க நிறுவனர் சரஸ்வதி தலைமையில் திருஆவினன்குடி கோயில் முன்பு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து யாகசம் பெற்ற இவர்கள், யாசகம் பெற்ற பணத்தை கோயில் உண்டியலில் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை